மேலும் சில விமான நிலையங்களின் பராமரிப்பும் தனியார்வசம் ஒப்படைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

மேலும் சில விமான நிலையங்களின் பராமரிப்பும் தனியார்வசம் ஒப்படைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

மேலும் சில விமான நிலையங்களின் பராமரிப்பும் தனியார்வசம் ஒப்படைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்
Published on

மேலும் சில விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில், “ மேலும் பல விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com