தேங்காய் எண்ணெய்க்கு 18 % ஜிஎஸ்டியை நீக்க கோரிக்கை

தேங்காய் எண்ணெய்க்கு 18 % ஜிஎஸ்டியை நீக்க கோரிக்கை

தேங்காய் எண்ணெய்க்கு 18 % ஜிஎஸ்டியை நீக்க கோரிக்கை
Published on

தேங்காய் எண்ணைக்கு விதிக்கப்பட்ட 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை நீக்குமாறு பொள்ளாச்சி தென்னை விவசாயிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய் எண்ணைக்கு 5 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய்க்கு 2 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வரி உயர்வு தங்களை பெரிதும் பாதிக்கும் என்பதால், அதை நீக்க வலியுறுத்தி தென்னை உற்பத்தியாளர்கள் சங்க விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com