ரிலையன்ஸுக்கு ரூ.1,700 கோடி அபராதம்

ரிலையன்ஸுக்கு ரூ.1,700 கோடி அபராதம்

ரிலையன்ஸுக்கு ரூ.1,700 கோடி அபராதம்
Published on

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு 1,700 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2015-16 ஆம் ஆண்டில் கிருஷ்ணா கோதாவரி படுகையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறுக்காக கடந்த 7 ஆண்டுகளாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு அவ்வப்போது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய அபராதத்தோடு சேர்த்து ஒட்டுமொத்த அபராதத்தின் அளவு 20 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. ஆனால் இவ்விவகாரத்தில் தனது தரப்பில் தவறில்லை என ரிலையன்ஸ் தெரிவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com