உலகம்

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் - இலங்கையில் தடைகளைத் தாண்டி போராட்டம்

kaleelrahman

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் இலங்கையில் தடைகளைத் தாண்டி போராட்டம். இலங்கையில் பல தடைகளை தாண்டி 4-ஆவது நாளாக போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.