நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அதன் பாதிப்புகளை நேரில் பதிவு செய்வதற்காக நமது புதிய தலைமுறை குழு களத்திற்கே சென்றுள்ளது. இந்நிலையில் நமது குழு பதிவு செய்த நேபாள வெள்ளத்தின் சுவடுகளைப் பார்க்கலாம்.