உலகம்

ராணுவ உடை அணிந்து பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் மாணவர்! பிரேசிலில் அதிர்ச்சி!

webteam

பிரேசிலில் ராணுவ உடை அணிந்து, பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தும், 11 பேர் காயமடைந்தும் உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் பள்ளியின் முன்னாள் மாணவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை குறித்து மேலும் தெரிந்துகொள்ள -