வீடியோ ஸ்டோரி

”வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம்” - முதல்வர் அறிவிப்பு

Veeramani

வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி 'புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள்' கொண்டாடப்படும் எனவும் அறிவிகக்ப்பட்டுள்ளது.