திருவள்ளூர் கவரைப்பேட்டையில் பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயிலில் ஏறி காலை உரசியபடி விபரீத விளையாட்டில் ஈடுபட்டது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சியில், ஓடும் ரயிலில் ஏறும் மாணவி, நடைமேடையில் காலை உரசியபடியே செல்வதைக் காணலாம்.