ஜுனாகத் மாவத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதேபோல அம்ரேலியின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.