வீடியோ ஸ்டோரி

சென்னை: எண்ணூர் பகுதியின் நிலையை பாடலாக பாடிய டி.எம்.கிருஷ்ணா

Veeramani

சென்னை எண்ணூரில் ஆற்றுப்படுகை மண்மேடாகிப்போயுள்ளதாக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

அனல்மின் நிலையத்தால் எண்ணூர் கழிமுகப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்த டி.எம்.கிருஷ்ணா, எண்ணூர் பகுதியின் நிலையை பாடலாகவும் பாடியிருக்கிறார்.