வீடியோ ஸ்டோரி

சென்னை: செம்மஞ்சேரியை சூழ்ந்துள்ள மழைநீர்: பருந்து பார்வை காட்சி

Sinekadhara

தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. மழைநீரை அகற்றும்பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செம்மஞ்சேரி பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. இதன் பருந்துபார்வை காட்சிகளைக் காணலாம்.