அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ள சசிகலா மகா சிவராத்திரி அன்று, சென்னை தி நகரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ள சசிகலா மகா சிவராத்திரி அன்று, சென்னை தி நகரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.