புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 11, 2025

புதிய தலைமுறை Live Updates

PT WEB

#JUSTIN | கேப்டனாக கில் சாதனை!

#NEWSUPDATE | TENxYOU என்ற தனது ஷூ பிராண்டை அறிமுகப்படுத்தினார் சச்சின் டெண்டுல்கர்!

#JUSTIN | “உரத்திற்கான மானியம் மட்டும் ரூ.13 லட்சம் கோடி” - பிரதமர் மோடி

சுற்றுப்பயணத்தை தொடங்கிய நயினார் நாகேந்திரன்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கினார்

இந்நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு

#JUSTIN | திருமாவளவன் சந்தேகம் நியாயமானது - கமல்

#JUSTIN | சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

#BREAKING | தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு

#JUSTIN | 2வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 378 ரன்கள் பின்தங்கி உள்ளது!

#JUSTIN | கரூர் நெரிசல்: தவெக வழக்கில் திங்களன்று தீர்ப்பு

#JUSTIN | கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது

#JUSTIN | திராவிட இயக்கம் எப்போதும் கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடும் இயக்கம் - துணை முதல்வர் உதயநிதி

#JUSTIN | தங்கத்தைவிட கலைமாமணி பட்டத்திற்குத்தான் மதிப்பு அதிகம் - முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | மூத்தவர்களுக்கு மட்டுமல்லாது இளையவர்களில் மிகச்சரியானவர்களுக்கு விருது - முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஒரு லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய நயினார் பாலாஜி

தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உஹுரு சிகரம் (5,895 மீ) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்தனர்.

இதில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (5), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7) மற்றும் இன்பா (10), கோவைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12), சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி (25) மற்றும் கடலூரைச் சேர்ந்த சக்திவேல்(32) ஆகியோர் இணைந்து கிளிமாஞ்சாரோ சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர். மேலும் தாம்பரத்தை சேர்ந்த ரோஷன் சிம்ஹா (13) தனது தந்தை பாபுவுடன் 4, 720 மீட்டர் உயரம் வரை சென்றடைந்தார்.

உலகத்திலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி மூன்றாவது சாதனையாளர் என்ற இடத்தை பிடித்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு.

மேலும் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

உலகிலேயே அதி உயரமான ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ உயிர் சிகரத்தை 4,720 மீட்டர் ஏறி தன் கையில் தமிழ் கடவுளான முருகர் சிலையை எடுத்துச் சென்று நமது தமிழகத்திற்கும் நமது இந்து மதத்திற்கும் பெருமை சேர்த்த சிறுவர்களுக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பாக 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுப் பிரிவின் சென்னை கோட்டத்தில் உள்ள மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#PTEntertainment | “நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்" - இயக்குநர் அட்லீ

#JUSTIN | மனமார்ந்த நன்றி 🙏🏻📷 - அனிருத் பதிவு

#JUSTIN | வரலாறு படைத்த நமீபியா!

#JUSTIN | கேம்பிரிட்ஜ் தெற்காசிய மன்றத்தில் மாணவர்களுடன் உரையாடிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

#JUSTIN | திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்!

#NEWSUPDATE | ODI-ல் விளையாட விரும்புகிறேன் - ரவீந்திர ஜடேஜா

#NEWSUPDATE | சேவாக்கை புகழ்ந்த

#NEWSUPDATE | #Dmart லாபம் ரூ.685 கோடியாக உயர்வு