டிரெண்டிங்

மக்களோடு மக்களாக இருந்து பணிகளைச் செய்வேன் - கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்

Sinekadhara

மக்களோடு மக்களாகவே இருந்து பணிகளைச் செய்வேன் என்று கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கூறியுள்ளார். மேலும் தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும், நிச்சயம் வெற்றிபெறுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.