டிரெண்டிங்

ஜெயலலிதா மரணத்திற்கு கலைஞரும், அன்பழகனும்தான் காரணம் - அமைச்சர் ஓஎஸ்.மணியன்

kaleelrahman

ஜெயலலிதாவின் மரணத்திற்கு கலைஞரும் அன்பழகனும்தான் காரணம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அலந்து கொண்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மற்ற கட்சிகளை பற்றி பேச்சே இல்லை. தமிழக முதல்வர் யார் என்பதே பேச்சு. எடப்பாடியார்தான் அடுத்த முதல்வர் என்பதே மக்களின் பேச்சாக உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க தான் காரணம். கருணாநிதி மற்றும் அன்பழகன் தான் காரணம். ஒருங்கினைந்த நாகை மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் அ.தி.மு.க வென்று சிக்ஸர் அடிப்போம்” என்றார்.