டிரெண்டிங்

முதல் தேர்தலிலேயே எதிரொலித்த சாதி வாக்குகள்!

EllusamyKarthik

குடியரசு இந்தியாவில் 1952-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த முதல் தேர்தலை சந்தித்தது சென்னை மாகாணம். முதல் தேர்தலிலேயே சாதிய அடிப்படையில் வாக்குகள் சேகரிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முஸ்லீம் கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு இருந்தன.