தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் பொருட்டு, வாட்ஸ் அப் நிறுவனம் சில போன்களில் சேவையை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகின்றனர். அப்படி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் செல்போன்களில் முதன்மையாக ஆக்கிரமித்திருப்பது வாட்ஸ்அப். மெசேஜ், ஆடியோ கால், வீடியோ கால் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. ஒரு நாளைக்கு மட்டும் 6000 கோடி மெசேஜ்கள் வாட்ஸ்-அப்பில் பகிரப்படுகின்றன.
இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் சில ஆப்ரேடிங் சிஸ்டம்களில் தன்னுடைய சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆப்ரேடிங் சிஷ்டம்(OS) உள்ள போன்களில் ஏற்கனவே வாட்ஸ் அப் நிறுத்தப்பட்டுள்ளது
வருங்காலத்தில் வாட்ஸ் அப் நிறுத்தப்படவுள்ள ஓஎஸ்
நியூ வெர்சனை அப்டேட் செய்ய வாட்ஸ் அப் கூறியுள்ளவை