மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் விண்ணப்பம் செய்தால் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.