தமிழ்நாடு

மாநகராட்சி மக்கள் நீதி மய்யமுடையது! - வாசகர்களின் ‘வாவ்’ கமெண்ட்ஸ் #LikeDislike

webteam

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 7-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘திமுக Vsஅதிமுக... கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பரப்புரை’ மக்களின் மனதை வெல்வது யார்? எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

ஆளுங்கட்சி மீது மக்களின் மனம்:
1)உரிமைத்தொகை 1000 என்ன ஆனது?
2)நீட் ரத்து ரகசியத்தை சொல்லுங்க?
3)கொரோனா பேரிடர் காலத்தில் இப்படி ஒரு பொங்கல் பரிசா?

எதிர்க்கட்சி மீது மக்களின் மனம்:
1)எதிர்க்கட்சி வழக்குகளுக்கு பயப்படலாமா?
2)66எம்எல்ஏகள் யானை பலம் இல்லையா?
3)கட்சி காப்பாற்றப்படுமா?

அனல் பறக்கும் பரப்புரை மக்கள் நீதி மய்ய தலைவரோடது.. மாநகராட்சி நம்மோடது
நேற்று−மக்களின் முதல்வர்!
இன்று−இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர்!
நாளை−இந்திய நாட்டின் பிரதமர்:நானா?வேறொருவரா?என்பதை தீர்மானிக்கும் சக்தியாக திகழும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே மக்களின் மனதை வெல்வார்!
திமுக/ அதிமுக.. அனல்பறக்கும்பரப்புரை.. மக்களின்..மனதை..வெல்வது..திமுகதான்..!"
என்னதான்.. எடப்பாடி.. குற்றச்சாட்டு... சொன்னாலும்.. திமுக.. வைட்டமின்"ப"கொடுத்து...உள்ளாட்சியில்வென்றுவிடும்...!"
திமுக தனது தற்போதைய ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் செல்லி வாக்கு சேகரிக்கும்...
(அவ்வளவு சாதனைகள் உள்ளன)
அதிமுக திமுக மீது அவதூறு பரப்பி மட்டுமே வாக்கு சேகரிக்கும்...
மக்களுக்கு சேவை செய்ய கட்சிகள் கடுமையாக போட்டி....