chennai rain
chennai rain pt desk
தமிழ்நாடு

சாலைகளை சூழ்ந்த மழைநீர்: மெட்ரோ ரயில் பணிகளால் போக்குவரத்து பாதிப்பு!

webteam

இரவு முழுவதும் பெய்த கன மழையால் சென்னையில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியும் உள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பெருங்குடி ஓம்எம்ஆர் சாலையிலும் மழைநீர் அதிகம் தேங்கியுள்ளது. ஏற்கெனவே இந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு மழைநீர் தேங்கி, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதில் பின்வரும் வீடியோக்களில் வரும் இடங்களுக்கு செல்வோர், கவனத்துடன் சென்றுவரவும்.