திருநெல்வேலியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசைக்கச்சேரிக்கு ஏராளமானோர் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
PT WEB
திருநெல்வேலியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரிக்கு ஏராளமானோர் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 6 மணிக்குத் தொடங்கி 10 மணி வரை நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 10000 இசை ரசிகர்கள் கண்டுகளித்தனர்.