தேர்தல் பிரமுகர்
தேர்தல் பிரமுகர் PT
தமிழ்நாடு

”இந்தமுறை வாக்குப்பதிவு முன்பை விட அதிகமாகலாம்” - அரசியல் விமர்சகர்கள் கணிப்பு

Jayashree A

இன்று மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவுகள் மிக மந்தமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தேர்தல் நிலவரத்தை வழங்கி வருகின்றனர்.

காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவானது மிகக்குறைந்த சதவிகிதமே பதிவாகி உள்ளது. இதற்கு காரணம் என்ன என்று அரசியல் விமர்சகர் ரமேஷ் சேதுராமன் அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது அவர் அளித்த விளக்கத்தைத் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.