வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில், வினாத்தாளை தயாரித்த பேராசிரியர் இனி வினாத்தாள் தயாரிக்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வேந்தர் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கவும்