தமிழ்நாடு

நடக்க முடியாத தாயை தூக்கி சுமக்கும் மகள்!

நடக்க முடியாத தாயை தூக்கி சுமக்கும் மகள்!

sharpana

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகப் பிரியா என்ற பெண்மனி சிறு வயதிலேயே போலியால் பாதிக்கப்பட்டவர். நடக்க முடியாததால் எங்கும் தவழ்ந்துதான் செல்வார். இதனால், தனது 15 வயதிருந்து அவரது மகள் சத்யாதான் அம்மாவாக இருந்து தாய் சண்முகப் பிரியாவை சுமந்து செல்கிறார்.