தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கிட்டதட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று பள்ளி மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகம் தரப்பில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்!