சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தலைமைச் செயலகத்திலுள்ள கோட்டை கொத்தளத்தில் 4 வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிவருகிறார்.