thumbnail
thumbnail PT
தமிழ்நாடு

சீர்காழி: இல்லாத கைபம்புக்கு செலவு; பில் போட்டு பணத்தை கையாடல் செய்த ஊ.தலைவர்.. ஆர்டிஐ-ல் அதிர்ச்சி

Jayashree A

மயிலாடுதுரை மாவட்டம் சீர்காழியில் உள்ளது குன்னம் ஊராட்சி. இதை சுற்றி உள்ள 9 கிராமங்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார். துனைதலைவர் சுப்ரியா துரை. ஊராட்சியில் இல்லாத கைபம்புகளுக்கு செலவு செய்ததாக கணக்கு காண்பித்து பணத்தை கையாடல் செய்தது ஆர்டிஐ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.