தமிழ்நாடு

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்

Veeramani

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர், இங்கிலாந்து நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். 2002-2008ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். 

அதிகாரப்பூர்வ அரசாணையை ஆளுநர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.