youtube thumbnail
youtube thumbnail PT
தமிழ்நாடு

தண்ணீர் தேசமாக மாறிய செம்மஞ்சேரி; தத்தளிக்கும் மக்கள்!

PT WEB

மழை குறைந்தாலும் தண்ணீர் வடியாததால், தண்ணீர் பிரதேசமாக மாறி இருக்கிறது. செம்மஞ்சேரி பகுதி. இப்பகுதியில் அதிக அளவு ஐடி துறையில் வேலை செய்யும் பணியாளர்கள் இருக்கிறார்கள். அதிக அளவு மழைபெய்ததின் காரண்மாக இங்கிருக்கும் மக்களுக்கு அத்யாஅசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.