திருவண்ணாமலை: சாத்தனூர் அணை நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு!
திருவண்ணாமலையில் சாத்தனூர் அணை நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 13,000 கன அடியாக இருக்கும் நீர்த்திறப்பை அடுத்து, தென் பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.