தமிழ்நாடு

பிரத்யங்கிரா தேவி கோயிலில் தரையில் அமர்ந்து தியானம் செய்த சசிகலா

Veeramani

பிரத்யங்கிரா தேவி கோயிலில், சசிகலா தரையில் அமர்ந்து தியானம் செய்தார்.

இன்று பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சசிகலா, வழியில் ஓசூரில் உள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் தரையில் அமர்ந்து தியானம் செய்தார்.