தமிழ்நாடு

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நவ.30-இல் ரஜினி ஆலோசனை

Sinekadhara

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நவ.30-இல் ஆலோசனை நடத்தவுள்ளார் ரஜினிகாந்த்.

அரசியல் வருகை குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று ரஜினி கூறியிருந்த நிலையில், தற்போது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதனால் ஆலோசனையில் பங்கேற்க மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.