80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்கலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்..தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.
80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்கலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்..தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.