நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் பகுதியில் சுதந்திரமாக குடும்பத்துடன் உலா வந்த யானைக் கூட்டம்.
சுற்றுலா செல்லும் பயணிகளின் பேருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் செல்லும் பொழுது, கூட்டமாக வந்த யானைக்கூட்டம் வாகனத்திற்கு அருகில் வரும்பொழுது பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. பிறகு வாகனத்தை கடந்து சென்றதும் நன்றி தெரிவித்து சென்றது.