திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை, என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சென்னையில் கைது செய்தனர். .தமிழ்நாடு, கர்நாடகா என மாறிமாறி தலைமறைவாக இருந்த ஐ.எஸ். தலைவர் சையது நபில் வெளிநாட்டுக்குத் தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.