சங்கராபுரம் அருவி
சங்கராபுரம் அருவி PT
தமிழ்நாடு

’தாயை விட பெரிய சக்தி ஏதும் இல்லை’ - மகனை காப்பாற்றி உயிரிழந்த தாய்

PT WEB

கொடியனூர் நீர்வீழ்ச்சியில் வள்ளி என்ற பெண் தனது இரு குழந்தைகளுடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது இளைய மகன் கிரண் எதிர்பாராதவிதமாக நீரில் அடித்துச்செல்லப்பட்டார். விரைந்து செயல்பட்ட வள்ளி தனது மகனை பத்திரமாக மீட்டு மற்றொரு மகனிடம் தந்தார். ஆனால் நீரில் அடித்துச்செல்லப்பட்ட வள்ளியை இரண்டு மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்