தமிழ்நாடு

ஆசிரியர் மீதான பாலியல் புகார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Sinekadhara

ஆன்லைன் வகுப்புக்காக ஏற்கெனவே உள்ள நெறிமுறைகளை ஆசிரியர் கடைபிடிக்கவில்லை என்பது தெரிகிறது என ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் மீதான பாலியல் புகார், ஆன்லைன் வகுப்புகள் ஒரு தக்க பாடமாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.