செங்கல்பட்டில் 3.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது கர்நாடக மாநிலத்திலும் ஆம்பூரிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரிவான தகவலுக்கு வீடியோவை காணலாம்