தமிழ்நாடு

பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பினர் இழுக்கிறார்கள் - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

Sinekadhara

பொதுக்குழு கூட்டத்துக்கு செல்வோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வடசென்னை இளைஞரணி செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பினர் இழுப்பதாக குற்றம்சாட்டினார்.