குமரி: தேங்கி நிற்கும் மாசடைந்த தண்ணீரால் குளமாய் மாறிய விவசாய நிலம்.. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!
PT
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சியில் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக வடிகால் ஓடையை அடைத்து வைத்ததால் சுமார் ஒரு ஏக்கர் விவசாய நிலம் குளமாக மாறியுள்ளது.