தமிழ்நாடு

வங்கி மேலாளர் பலி எதிரொலி.. எடை அதிகமான மரத்தின் கிளைகளை வெட்டும் பணிகள் தீவிரம்

Sinekadhara

சென்னையில் நேற்று மரம் முறிந்து விழுந்த விபத்தில் வங்கி மேலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சென்னை கே.கே. நகர் பகுதியில் அதிக எடை கொண்ட மரத்தின் கிளைகளை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.