கடந்த சனிக்கிழமை தொடங்கி ஃபெஞ்சல் புயலால் கடலூரில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் இருப்பிடம், உணவு இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். முகாம்கள் நிரம்பி வழிவதால் சிலர் சாலையில் தஞ்சமடைந்திருக்கும் அவல நிலையும் உள்ளது. கிடைத்த உணவுப் பொட்டலங்களை முண்டியத்து வாங்கும் மக்களின் நிலை பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.