நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். .பட்டாசு தயாரிக்க வெடிமருந்து இடிக்கும்போது விபத்து ஏற்பட்டதில் ஆலை உரிமையாளரான மணி உயிரிழந்துள்ளார்.