பொள்ளாச்சி அழகான சுற்றுலாத்தளம், அமைதியான இடம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தண்ணீர் இருக்கும் இடங்களில் காணப்படும் புதைகுழிகளில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படும் பகுதிகளாக அப்பகுதி உள்ளது. அப்படி ஆழியார் பகுதிகளில் உயிரிழப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுபவர்களை pt prime யூ டியூப் தளத்திற்காக சந்தித்தோம்.