PTR பழனிவேல் தியாகராஜனின் திடீர் அறிவிப்பு.. தற்காலிக ஓய்வு அறிவித்ததன் பின்னணி என்ன?
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப்பிறகு சிலவாரங்கள் தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்துப் பார்க்கலாம்.