தமிழ்நாடு

குமரியில் மீண்டும் தபால் வாக்கு? - பதிலளிப்பதாக ஆணையம் உறுதி

Sinekadhara

குமரி பேரவைத் தொகுதியில் மீண்டும் தபால் வாக்குப்பதிவு நடத்தக்கோரிய மனுமீது 30ஆம் தேதிக்குள் பதிலளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்திருக்கிறது.

குமரி தொகுதியில் முதியோருக்கான தபால் வாக்குப்பதிவில் ரகசியத்தன்மை இல்லையென்று திமுக வேட்பாளர் ஆஸ்டின் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுகுறித்து 30ஆம் தேதிக்குள் பதிலளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.