திருச்செந்தூர்: மின்சாரம் தாக்கி உயிரிழந்த பக்தர்; விசாரணையை தொடங்கிய கோட்டாட்சியர்
Jayashree A
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் மின்சாரம் தாக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக நிகழ்விடத்தில் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விரிவான விவரம் வீடியோவில்