தமிழ்நாடு

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - யார் யார் எங்கே மாற்றம்? முழு விவரம்

Sinekadhara

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

காவலர் பயிற்சித் துறையில் இருந்த ஷகில் அக்தர், சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், எஸ்பிசிஐடியாக சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.