மருத்துவமனை
மருத்துவமனை PT
தமிழ்நாடு

கடலூர்: அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு.. நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

Jayashree A

கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்போடு சிகிச்சைக்கு வருபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.