தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1204 ஆக உயர்வு

rajakannan

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதனால், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது.